
நாகூர் தர்காவை கையகப்படுத்தியது தமிழக அரசு!
நாகப்பட்டினம் (27 பிப் 2022): நாகூர் தர்காவை தமிழக அரசு கையகப்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்ஹா இதுவரை பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்தார். இதனை அடுத்து தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இந்த முரண்பாடு காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2017 முதல் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். 4…