இந்நேரம்

பாக். மற்றும் ஆப்கன் போர் நிறுத்தம் - தோஹாவில் ஒப்பந்தம்

பாக். மற்றும் ஆப்கன் போர் நிறுத்தம் – தோஹாவில் ஒப்பந்தம்

தோஹா, கத்தார் (18 அக் 2025): பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர்,  நிறுத்தம் கண்டுள்ளது. தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு கத்தார் அரசு மற்றும் துருக்கி குடியரசு நடுவர்களாக இருந்தன. கத்தார் நாட்டின் வெளிநாட்டு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: “அமைதிப்…

மேலும்...
எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?

எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?

காஸா (07 அக் 2025):  கடந்த அக்டோபர் 7, 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் இஸ்ரேலின்மீது அதிரடியாக பதிலடித் தாக்குதல் நடத்தியதில் 1,400 இஸ்ரேலியர் கொல்லப்பட்டதுடன், 251 பணயக்கைதிகளை பிடித்துச் சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதுவரை ஆங்காங்கே இருபது, முப்பது என காஸா நகர மக்களை கொன்று வந்த இஸ்ரேல், அக்டோபர் 7, 2023 நிகழ்வுக்குப் பிறகு காஸாவின் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தி முழுமையான இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. (அக்.7  நிகழ்வுக்குப்…

மேலும்...
விஜய்-யைப் பாதுகாக்கிறதா திமுக?! விஜய் இன்னும் கைது செய்யப் படாதது ஏன்?

விஜய்-யைப் பாதுகாக்கிறதா திமுக?! விஜய் இன்னும் கைது செய்யப் படாதது ஏன்?

கரூர் (03 அக் 2025): தவெக தலைவரும் நடிகருமான விஜய்-யின் கரூர் “ரோட் ஷோ” வில் நடந்த மரணங்களுக்கு தவெக தலைவர்களின் பொறுப்பற்ற, முன்னேற்பாடற்ற, தற்குறித்தனமான செயல்பாடுகள்தான் காரணம் என உயர் நீதிமன்றம் கிட்டத்தட்ட உறுதிபடுத்தி விட்டது. கடந்த வாரம் முழுக்க நடந்த தீவிர விசாரணை, வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றம் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 27 செப் 2025 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட “ரோட் ஷோ”…

மேலும்...
கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? - Fact Check Report

கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? – Fact Check Report

கரூர் (01 அக் 2025): கடந்த சனிக்கிழமை 27 செப் 2025 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட “ரோட் ஷோ” பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலியான 41 பேரில் 11 குழந்தைகள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர். தவெக தலைவர் நடிகர் விஜயின் கரூர் வாகனப் பரப்புரையில் நடந்த அசம்பாவிதத்துக்கு உண்மையான காரணம் என்ன?…

மேலும்...
இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த ட்ரம்பின் 20 அம்சத் திட்டம் (தமிழில்)

இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த ட்ரம்பின் 20 அம்சத் திட்டம்

காஸா (30 செப் 2025): கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 20 அம்சத் திட்டம் ஒன்றினை அமெரிக்க வெள்ளை மாளிகை திங்களன்று 29 செப்டம்பர் 2025 வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனின் பகுதியான காஸா வாழ் மக்களின் சிறப்பான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டம் இயற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும். இஸ்ரேல்…

மேலும்...

கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு!

தோஹா, கத்தார் (29 செப் 2025): தோஹா மீது நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்காக, கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு. இனியொரு முறை இத்தகைய தாக்குதலை கத்தார் மீது ஒருபோதும் நடத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளார் நெதன்யாஹு. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் கடந்த செப்டம்பர் 09, 2025 அன்று கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை…

மேலும்...

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ள 150+ நாடுகள் எவை தெரியுமா?

காஸா (24 செப் 2025): பாலஸ்தீனத்தை தனி நாடாக இதுவரை அங்கீகரித்துள்ள 150+ நாடுகள் எவை தெரியுமா? ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.  ஆம். 81 சதவீத உறுப்பினர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் 157 ஐநா உறுப்பு நாடுகளால் இம்முடிவு எட்டப் பட்டுள்ளது. பிரான்ஸ், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80வது அமர்வில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்துள்ளன. தற்போது, ​​பாலஸ்தீன நாடு…

மேலும்...

பாகிஸ்தானுடன் சவுதி பரஸ்பர அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்!

ரியாத், சவூதி அரேபியா (17 செப் 2025): சவுதி அரேபியாவும் அணுசக்தி வலிமை கொண்ட பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.  கடந்த புதன்கிழமை 17 செப் 2025 அன்று ரியாத்தில் நடந்த சந்திப்பின் போது, ​​சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: (இந்நேரம்.காம்) சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின்…

மேலும்...
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: வலுக்கும் உலகத் தலைவர்களின் கண்டனங்கள்

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: உலகத் தலைவர்களின் வலுக்கும் கண்டனங்கள்

தோஹா, கத்தார் (10 செப் 2025):  கடந்த செப்டம்பர் 9, 2025 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் அத்துமீறி வான்வழி தாக்குதல் நடத்திய சூழலில், இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) உடன் அலைபேசியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. கத்தார் நாட்டுடனான இந்தியாவின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு, ஹமாஸ் அமைப்பின் அலுவலகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிப்பதை…

மேலும்...
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

தோஹா (09, செப் 2025): கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.   உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள கத்தார், இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. காஸா (பாலஸ்தீன்) மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்பேரழிவுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கான தொடர் முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது.   இதில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உடன்பட மறுத்து வருகிறது. இந் நிலையில், ஹமாஸ்…

மேலும்...