கடிதத்திற்கு தேச துரோக வழக்கா? – அடூர் கோபால கிருஷ்ணன் கொதிப்பு!

திருவனந்தபுரம் (04 அக் 2019): பிரமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு பதிவதா? என்று கேரள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார். இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரா குஹா, அபர்னா சென், உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் “ மேற்குவங்கம், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை இன இளைஞர்களை ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷமிடச் சொல்லித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன…

மேலும்...

நீட் தேர்வில் தொடரும் ஆள் மாறாட்டம் – இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ?

கோவை (26 செப் 2019): நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ? என்று தெரியவில்லை. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் கைது செய்யப் பட்டார்.  இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் ஆவணங்களைச் சோதனை செய்ய, மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் சோதனை…

மேலும்...

ஸ்விஸ் வங்கியும் சில்லறைப் பொய்களும்!

கடல் போன்று, கற்பனையெல்லாம் தாண்டிநிற்கும் மாபெரும் திடல்போன்று, பரந்து விரிந்திருக்கிறது இணையத்தின் மடல்வெளி. இவ்வெளியில் நல்ல பல மீன்களையொத்த செய்திகள், தகவல்கள் இவற்றுடனே தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் ஊறு விளைவிக்கும் விஷ ஜந்துக்களும் உலா வருகின்றன.

மேலும்...