காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு – இது வேறமாதிரி!

கர்னூல் (15 செப் 2020): ஆந்திராவில் காதலன் மீது காதலி ஆசிட் வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் மாவட்டம் நந்தியால் மண்டலத்தில் உள்ள பெட்டா கோட்டலா கிராமத்தில் நேற்று 20 வயது பெண் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை காதலித்து வந்துள்ளனர். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு, காதலனின் பெற்றோர் அவருக்காக ஒரு பெண்ணை ஏற்பாடு செய்ததாகவும், அவர் அவளை திருமணம் செய்து…

மேலும்...