
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை:(01நவ2021):வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் எம்.பி.சி., பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் அ.தி.மு.க., முதல்வராக பழனிசாமி இருந்தபோது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது. இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும்,…