
பாரத மாதாவை எழுப்பும் பிஞ்சுக் குழந்தை! – கருத்துப்படம்
பசி பட்டினி தாங்கி பல நூறு மைல்கள் தன்னைச் சுமந்து நடந்த தாய், மரணித்ததைக் கூட அறியாமல் எழுப்பிக் கொண்டிருக்கும் பிஞ்சு! அலட்சிய ஆட்சியாளர்களுக்கு இக்கார்ட்டூன் சமர்ப்பணம்! நன்றி Artoons
பசி பட்டினி தாங்கி பல நூறு மைல்கள் தன்னைச் சுமந்து நடந்த தாய், மரணித்ததைக் கூட அறியாமல் எழுப்பிக் கொண்டிருக்கும் பிஞ்சு! அலட்சிய ஆட்சியாளர்களுக்கு இக்கார்ட்டூன் சமர்ப்பணம்! நன்றி Artoons
நாட்டில் வறுமையால் வாடும் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை கவனத்தில் கொள்ளாமல் பெருமைக்காக சிலைகள் வைப்பதை அரசு தொடர்ந்து செய்து வருவதை குறிக்கும் கருத்துப்படம். நன்றி: ARToons