
கொரொனா தடுப்பூசி குறித்து ஆக்ஸ்போர்டு புதிய அறிவிப்பு!
லண்டன் (27 நவ 2020): அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் தடுப்பூசி புதிய வழியில் சோதிக்கப்படும் என்று ஆக்ஸ்போர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு நிறுவனமமும் ஒன்று. இந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டபோது சோதனைகளில் ஒன்று எதிர் முடிவைக் காட்டிய பின்னர் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசியின் சோதனை நிறுத்தப்பட்டது. பரிசோதனையாளர்களில் ஒருவர் எதிர் முடிவைக் காட்டியபோது சோதனை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து…