பிஞ்சு மனதில் சாதி வெறி – பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் பலி!

திருநெல்வேலி (30 ஏப் 2022): நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில வாரமாக +2 மாணவர்கள், தங்கள் சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சாதிக்கயிறு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. +2 மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர்…

மேலும்...
இழிந்த சாதி (கவிதை)

இழிந்த சாதி (கவிதை)

தேர் வராது என்றவர்கள் தேர்தல் வருகிறது என்றதும் சேரிக்குள் நடந்து வந்து செல்லங் கொஞ்சுகிறீர்கள்! நீர்பிடிக்கவும், பிணம் அடக்கவும் வேறிடம் உனக்கு என்றவர்கள் ஓட்டுப் போட மட்டும் வா என்னோடு என்கிறீர்கள். செருப்பணிந்து நடக்காதே என்று உத்தரவிட்டவர்கள் செருப்பாய்த் தேய்வேன் என்று சத்தியம் செய்கிறீர்கள். பக்கம் பக்கம் நின்று படமெடுத்துக் கொள்கிறீர்கள் பாம்பின் விஷம்போல பாகுபாட்டை ஒளித்துவைத்து. இந்தியச் சம்பந்தம் பேசுகிற உங்களால் இரத்தச் சம்பந்தம் பேச முடிவதில்லை. பதவியெனும் வேசியின் பார்வைக்கு ஏங்கும் உங்கள் ‘பண்பாட்டை’…

மேலும்...