கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? - Fact Check Report

கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? – Fact Check Report

கரூர் (01 அக் 2025): கடந்த சனிக்கிழமை 27 செப் 2025 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட “ரோட் ஷோ” பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலியான 41 பேரில் 11 குழந்தைகள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர். தவெக தலைவர் நடிகர் விஜயின் கரூர் வாகனப் பரப்புரையில் நடந்த அசம்பாவிதத்துக்கு உண்மையான காரணம் என்ன?…

மேலும்...