விவசாயிகளுக்கு ஆதரவாக பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர்!

புதுடெல்லி (03 நவ 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாடல் பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன….

மேலும்...