பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ள 150+ நாடுகள் எவை தெரியுமா?

காஸா (24 செப் 2025): பாலஸ்தீனத்தை தனி நாடாக இதுவரை அங்கீகரித்துள்ள 150+ நாடுகள் எவை தெரியுமா? ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.  ஆம். 81 சதவீத உறுப்பினர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் 157 ஐநா உறுப்பு நாடுகளால் இம்முடிவு எட்டப் பட்டுள்ளது. பிரான்ஸ், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80வது அமர்வில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்துள்ளன. தற்போது, ​​பாலஸ்தீன நாடு…

மேலும்...

என் மகள் காஸா-வில் ஒரு ராணியாக உணர்ந்தாள் – இஸ்ரேலிய தாய் எழுதிய கடிதம்!

பாலஸ்தீன் (29 நவம்பர் 2023): ஹமாஸ் போராளிகள் சமீபத்தில் விடுவித்த பெண் பிணைக் கைதி, டேனியல் அலோனி (Danielle Aloni).  இவர், ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி கூறி ஹீப்ரு மொழியில் எழுதியுள்ள கடிதம் உலகை அதிர வைத்துள்ளது.  இக் கடிதத்தில், ஹமாஸ் படையினரின் நன்னடத்தைக்கும் பிணைக் கைதிகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டமைக்கும் நன்றி கூறியுள்ளார். இஸ்ரேலின் மொஸாத், ஒரு சக்தி வாய்ந்த உளவுப்படை என உலகம் நம்பிக் கொண்டிருக்கும் அமைப்பு ஆகும். கடந்த அக்டோபர் 07 ஆம்…

மேலும்...