நடிகர் ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை கடிதம்!
சென்னை (28 பிப் 2020): நடிகர் ரஜினியை சந்தித்து பேச ஜமாத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக அவரை சந்திக்கும் விதமாக கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி, சிஏஏவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை‘ யின் பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷாஹ் உலவி, ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் ரஜினியின் கருத்துகள் அதிருப்தி அளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில்…