உச்ச நீதிமன்ற அழுத்தத்திற்கு பிறகு மோடியின் அறிவிப்பில் திடீர் மாற்றம்!
புதுடெல்லி (07 ஜூன் 2021): மாநில அரசுகள் தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய தேவையில்லை, தடுப்பூசி விநியோகம் குறித்து ஒன்றிய அரசே முடிவெடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில் கூறி உள்ளதாவது: இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியாவில் 7 நிறுனங்கள் ஈடுபட்டு உள்ளன. உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. வெளிநாடுகளில்…