கத்தார் - பஹ்ரைன் இடையே கடல் வழி போக்குவரத்து சேவை துவக்கம்!

கத்தார் – பஹ்ரைன் இடையே கடல் வழி போக்குவரத்து சேவை துவக்கம்!

தோஹா (08 நவம்பர் 2025): கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு இடையே, பயணிகளுக்கான கடல் வழி போக்குவரத்து சேவை தொடங்கப் பட்டுள்ளது. இரு நாட்டு மக்களுக்கிடையே இச்செய்தி பரவலான வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. புதிய கடல் மார்க்க பயணத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி கத்தார் நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்ததாவது: ♥  கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயிலான சுமார் 65 கி.மீ தூரத்தைக் கடக்கும் இச்சேவை பயணிகளுக்கு மட்டுமேயானது. ♥  இது கத்தாரின் வடக்கில் உள்ள அல்-ருவைஸ்…

மேலும்...

கப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து!

கொழும்பு (04 செப் 2020): சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் இலங்கைக்க்கு பேராபத்து காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தின் மினா அல் அஹ்மாதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், இந்தியாவின் பாரதீப் துறைமுகத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி அடையும் இலக்குடன் பயணம் மேற்கொண்டிருந்தது. இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது அதில் தீ பற்றி…

மேலும்...