சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் சாபம் – காங்கிரஸ் எம்பி காட்டம்!

Share this News:

சென்னை (04 பிப் 2021): சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் வரமல்ல சாபம் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவு பலரையும் அவருக்கு எதிராக பேசவைத்துள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் மீது மோடி அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவும் போது பிரபலங்களுக்கு வராத கோபம், விவசாயிகளுக்கு ஆதரவான குரல்களை நோக்கி வருகிறதென்றால், அவர்கள் இந்தியாவின் வரமல்ல,சாபம் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

மேலும் அம்பானி,அடக்குமுறை அரசின் அடிமைகள் என்றும் சச்சினை ஜோதிமணி கடுமையாக சாட்டியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *