முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி!

Share this News:

புதுடெல்லி (25 அக் 2020): CAA மற்றும் NRC ஆகிய சட்டங்களை முஸ்லிம்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதாக மோகன் பகவத் கூறியுள்ளதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

CAA சட்டம் எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல என்றும் முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் பகவத் கூறினார். போராட்டம் என்ற பெயரில் நாட்டில் திட்டமிட்ட வன்முறை நடத்தப்படுவதாக பகவத் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள AIMIM தலைவர் ஆசாதுதீன் ஒவைசி, முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. சிஏஏ தவறாக புரிந்து கொள்ளப்படுகிறதென்றால், அச்சட்டத்தில் மதம் தொடர்பாக குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நீக்க வேண்டும்.” என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *