கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவுள்ள பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள்!

Share this News:

புதுடெல்லி (21 ஜன 2021): கோவிட் தடுப்பூசி விநியோகத்தின் இரண்டாம் கட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர்கள் கோவிட் தடுப்பூசி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரைத் தவிர, மாநில முதல்வர்களை தவிர 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் தெரிகிறது.

கடந்த ஜனவரி 16 முதல் இந்தியாவில் விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள், சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவகோசின் ஆகியவை என்பது என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *