துருக்கிய கோத்திரங்களை ஒன்றிணைப்பதற்காக எர்துருல் எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க கவர்னர் வசிலியுஸ் திட்டமிடுகிறான். அதற்காக நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் கோத்திரத் தலைவர்களைக் கொலை செய்து அவர்களிடையே பயத்தை விதைக்க ஆளனுப்புகிறான். தொடர்ந்து என்ன நடந்தது என்பதைப் தொடரின் இப்பகுதியில் காணலாம்…
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com
240p Mobile Version For Download Click Here