மசூதி மற்றும் வீடுகள் இடிப்பு – மாணவர்கள் அமைப்பு போராட்டம்!

Share this News:

புதுடெல்லி (21 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் மற்றும் மசூதியை வலுக்கட்டாயமாக இடித்ததற்கு எதிராக மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), சகோதரத்துவ இயக்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), அகில இந்திய புரட்சிகர மாணவர் அமைப்பு (AIRSO), Campus Front of India (CFI), முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு (MSF) ஆகியவை இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *