
ஊரடங்கில் சாராய கடைகளை மூடி என்ன செய்ய!
திருச்சி (19 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால்மதுபான கடைகள், பார்கள் , டாஸ்மாக் போன்றவை மூடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மதுவுக்கு அடிமையாகி இருக்கும் பலரும் பல்வேறு இடங்களில் கள்ளச் சாராயம் மற்றும் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்கும் நிலைமையை எட்டியுள்ளனர். இது இப்படியிருக்க திருச்சியில் உள்ள எடமலைப்பட்டி புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ஒருவர் ராம்ஜி நகர் பகுதியில் கபசுரக் குடிநீர்…