
ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பிளஸ் டூ மாணவி ஆலியா ஃபாத்திமா!
திருவனந்தபுரம் (28 நவ 2020): படகுக் கலையில் பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ச்சி செய்து, அதனை பாட்டில்களில் ஓவியங்களாக வடிவமைத்தற்காக பிளஸ் டூ படிக்கும் மாணவி ஆலியா ஃபாத்திமா, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். ஆலியா ஃபாத்திமா, வானியற்பியல், விண்வெளி விண்கலம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், கருந்துளை ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை பாட்டில் ஓவியமாகியதற்காக இந்த விருதை வென்றுள்ளார். விருதுடன், கிராண்ட்மாஸ்டர்…