5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஜோ பைடன்!
வாஷிங்டன் (08 நவ 2020): பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் 46வது அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பைடன் ஆட்சி பொறுப்பேற்ற உடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இதுவே அவரது முதல் கையெழுத்தாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தஞ்சமடைந்துள்ள 1.1 கோடி பேர் உள்ளனர். அதில் 5 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். எனவே…