ஆன்லைன் வகுப்புக்காக ஃபேஸ்புக்குடன் இணையும் சிபிஎஸ்இ!
புதுடெல்லி (16 ஜூலை 2020): இணைப்பில் நிஜமாக்கல்’ என்ற முறையில் ஆன்லைனில் பாடம் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக்குடன் இணைந்து செயலாற்ற சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதன்படி டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த முறை இருக்கும். தற்போதைய கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமையும். இதற்காக ஆசிரியர்களுக்கு 3 வாரப்பயிற்சி முகாம் 5 கட்டமாக நடக்கவுள்ளது. இந்த பயிற்சி பேஸ்புக்கின்…