அலறும் மகாராஷ்டிரா – கையை பிசையும் அரசு!

மும்பை (13 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,924- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 10,482-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது மகாராஷ்டிராவில் கொரோனா…

மேலும்...

தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை!

சென்னை (13 ஜூலை 2020): தமிழகத்தில் வரும் ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…

மேலும்...

கொரோனா நிவாரணத்துக்கான மான்யங்கள் பெறுவதில் சங்க பரிவார என்.ஜி.ஓ.-க்களுக்கும் முன்னுரிமை!

புதுடெல்லி (13 ஜூலை 2020):கடந்த ஐந்து மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கோவிட்19 கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் மிக வேகமாகப் பரவி உக்கிரத்தைக் காட்டி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவர அந்ததந்த மாநிலங்களில் குறிப்பிட்ட தன்னார்வ அமைப்புக்களுடன் இணைந்து உள்துறைச் செயலரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் நிவாரணப் பணிகள் கடந்த ஏப்ரல் முதல் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்பின் கீழ் வரும் என்.ஜி.ஓ.-க்கள் அனைவரும் உள்துறைச் செயலரால்…

மேலும்...

கொரோனாவுக்கு மத்தியில் பரவும் டெங்கு காய்ச்சல் – கவலையில் பொதுமக்கள்!

புதுடெல்லி (12 ஜூலை 2020): கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறமிருக்க டெங்கு காய்ச்சலும் பரவி வருவதால் பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா அதிக அளவில் பரவிவருகிறது. இது இப்படியிருக்க ஒருபுறம் டெங்கு காய்ச்சலும் அதிக அளவில் பரவிவருகிறது. இப்போது வரும் நோயாளிகளில் காய்ச்சல் வந்தாலே அது கொரோனாவாகத்தான் இருக்கும் என்கிற நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்வதால் டெங்கு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் மருத்துவத்துறை…

மேலும்...

பதைபதைக்கும் பாலிவுட் – அமிதாபை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று!

மும்பை (12 ஜூலை 2020): இந்தி நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அமிதாப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவரே ட்விட்டரில் கூறி உள்ளார். இந்நிலையில் அமிதாபின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அபிஷேக் பச்சனும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

மேலும்...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று பாஸிட்டிவ்!!

மும்பை (12 ஜூலை 2020): இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அமிதாப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவரே ட்விட்டரில் கூறி உள்ளார்.

மேலும்...

ஒரே நாளில் அதிக உச்சத்தை தொட்டது, கொரோனா- பாதிப்பு!

புதுடெல்லி (11 ஜூலை 2020):கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்து இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 27,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. அதேபோல் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,123 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை5,5,15,386 ஆகவும் உயர்ந்திருப்பதாக சனிக்கிழமை அன்று மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது. மேலும் கொரோனா சார்ந்த மரணங்களில் 70% ஏனைய நோய்களுடன் இணைந்த பாதிப்பில் நிகழ்ந்ததாகவும் அமைச்சகம்…

மேலும்...

இந்த மூன்றையும் முறையாக கடைபிடியுங்கள் – கொரோனா உங்களை நெருங்காது!

சிகாகோவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் தொற்று நோய் மற்றும் பொது சுகாதாரத்தில் நிபுணராக இருக்கும் டாக்டர் விஜய் யெல்டாண்டி வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டி வலியுறுத்தியுள்ளார். இடைவெளி – Social Distance: கொரோனா வைரஸ் காற்றிலும் பரவும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். யாராவது இருமும்போது அல்லது தும்மும்போது, நீர்த்துளிகள் காற்றில் பரவுகின்றன. இந்த நீர்த்துளிகள் 3-4 அடி தூரத்திற்குள் கீழே விழுகின்றன. ஆகையால், நோய்வாய்ப்பட்ட…

மேலும்...

ரிலாக்ஸ் ஆகும் சென்னை – டென்ஷன் ஆகும் மதுரை!

சென்னை (10 ஜூலை 2020): தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருந்தாலும் மதுரையில் கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டுள்ளது. சென்னையில் தினமும் 2,000-க்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது 1,200 வாக்கில் உள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது. மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம்…

மேலும்...

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு – அரசியல் புள்ளிகளை பீதியில் ஆக்கும் கொரோனா!

சென்னை (10 ஜூலை 2020): தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை, 5 மடங்காக அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. அதாவது ஜூன் 23 ஆம் தேதி மதுரையில் 988 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது அங்கு 5,299…

மேலும்...