ரூ. 220 கோடி மதிப்புள்ள வைரத்தைத் திருடியவர்கள் துபாயில் சிக்கியது எப்படி?

துபாய் (18 ஆகஸ்ட், 2025) :  ரூபாய் 220 கோடி மதிப்பிலான (25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள) அரிய  இளஞ்சிவப்பு வைரத்தைத் திருடியவர்கள், சில மணி நேரங்களிலேயே துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். “மிகவும் அரிய இளஞ்சிவப்பு வைரத்தை திருடிய மூவரை துபாய் காவல் துறை கைது செய்துள்ளது. திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இந்த வைரத்தின் இன்றைய மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்,” என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ…

மேலும்...

ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை – ஊழியர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை -VIDEO

மும்பை (30 டிச 2021): மும்பையில் ஸ்டேட் வங்கிக் கொள்ளையின் போது ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பை SBI-யின் தஹிசார் கிளையில் நேற்று மாலை 3.30 மணியளவில் இரண்டு பேர் வங்கியில் கொள்ளையடிக்க வந்தனர். அப்போது சந்தேஷ் கோமர்(25) என்ற ஊழியர் வங்கிக்கு வெளியே இருந்தார். இரண்டு பேர் டவலால் முகத்தை மூடிக்கொண்டு வங்கிக்குள் வருவதைக் கண்டு சந்தேகமடைந்த சந்தேஷ் அவர்களை தடுத்து நிறுத்தினார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் சந்தேஷின் மார்பில் துப்பாக்கியால் சுட்டான். அவர்…

மேலும்...