waives Rs 1.52 crore bill

மருத்துவக் கட்டணம் 1.52 கோடி! தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை!

துபை (17 ஜூலை 2020): கொரானோ-வால் இறந்தவர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிக் கொள்ளும் சம்பவங்கள் நம் நாட்டில் மக்களை துன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க, துபை-இல் கொரோனா-வுக்கு சிகிச்சை பெற்று வந்த, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 42 வயதான கட்டட தொழிலாளி ஒட்னாலா ராஜேஷ் என்பவருடைய சிகிச்சைக் கட்டணம், 1.52 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது துபை-இன் மருத்துவமனை ஒன்று! வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், இந்திய துணை தூதரகத்தின் தன்னார்வலரான சுமந்த் ரெட்டி,…

மேலும்...

சவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்!

ரியாத் (14 ஜூலை 2020): சவூதில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். உலகை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் சவூதிஅரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் சமீப காலமாக சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. அந்த வகையில் இதுவரையிலான அதிகபட்சமாக இன்று (14 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை) 7,718 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2692…

மேலும்...

இந்தியா ஃபிரட்டெர்னிடி ஃபோரம் நடத்திய இரத்ததான முகாம்.

ஜித்தா (10 ஜூலை 2020): சவுதி அரேபியா ஜித்தா நகரிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழக மருத்துவமனையின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா ஃபிரட்டெர்னிடி ஃபோரம் மேற்கு மாகாண கமிட்டியின் சார்பாக இரத்தானம் வழங்கப்பட்டது. கொரனா தொற்றாளர்களுக்கு இரத்தம் ஏற்றவேண்டிய தேவை அதிகரித்து வரும் சூழலில் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழக மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் முஹன்னது அவர்கள் ஃபோரத்தின் நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் அடிப்படையில் கடந்த 3.7.20 அன்று மாலை ஃபிரட்டெர்னிடி ஃபோரத்தின் உறுப்பினர்கள் 36 யுனிட்…

மேலும்...

ரூ. 37 லட்சம் மருத்துவ செலவுக்கு பொறுப்பேற்ற சவூதி நஜ்ரான் கவர்னர் அலுவலகம் – உதவிய இந்தியன் சோஷியல் ஃபோரம்!

ஜித்தா (10 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரத்தின் முயற்சியால் ஏழு மாதக் குழந்தையின் மருத்துவச்செலவு 37 இலட்சம் ருபாய்க்கு பொறுப்பேற்றது சவூதி அரேபியா-நஜ்ரான் கவர்னர் அலுவலகம். கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளத்தை சார்ந்தவர் ஜோஸ்பின் இவர் சவூதி அரேபியா நஜ்ரானில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகின்றார் ஜோஸ்பின் அவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது இக்குழந்தை பிரசவ காலம் முழுமையடையாமல் 7 மாதத்திலே பிறந்துள்ளது. • குழந்தைக்கு…

மேலும்...

ஜித்தாவிலிருந்து சென்னை சென்ற பயணிகளுக்கு உறுதுணையாக இருந்த ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் தமுமுக!

ஜித்தா (10 ஜூலை 2020): ஜித்தா தமிழ் சங்கம் (JTS) ஏற்பாடு செய்த   Saudia Chartered Flight 245 பயணிகளுடன் கடந்த 9-7-2020 அன்று ஜித்தாவிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றடைந்தது. முன்னதாக ஜித்தாவில் பயணிகளை வழியனுப்பி வைக்கும்போது ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் சிராஜ், ஜெய்சங்கர், பிரேம்நாத், பேரரசு, இஜாஸ் அஹ்மத், காஜா மொஹிதீன் மற்றும் பல JTS உறுப்பினர்களும்   அனைத்து பயணிகளுக்கும் தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பயணிகளை ஜித்தா…

மேலும்...

குவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்.!

குவைத் (07 ஜூலை 2020): கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பொருளதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பெட்ரோல் மட்டுமே முக்கிய வருவாய் ஆதாரமாகக் கொண்ட குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலைகள் ஆகிய காரணங்களால் தற்போது கடும் வேலைவாய்ப்பின்மையை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 48 இலட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்-தில் அந்நாட்டு குடிமக்கள் வெறுமனே 13 லட்சம் மட்டுமே! மற்ற அனைவரும்,…

மேலும்...

கத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்!

தோஹா (03 ஜூலை 2020): புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பனங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 46) என்பவர் கடந்த 5ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்துள்ளார் . கொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து கடும் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த ஏப்ரல் 24 அன்று உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக அச்சாதரணமான சூழ்நிலை நிலவுவதால் அவரது உடலை தாயகம் கொண்டு செல்ல முடியாமல் கடந்த இரு மாதங்களாக செய்வதறியாமல் திகைத்த நிலையில் சென்ற…

மேலும்...

சாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்!

ஜித்தா (02 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரம் (ISF) ஜித்தா பிரிவு சாத்தான்குள சம்பவத்திற்கான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலால் உயிரிழந்த வியாபாரிகள் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியன் சோசியல் ஃபோரம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம். கடந்த ஜுன் 20, வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு, பொது ஊரடங்கின் போது இரவு 9மணிக்கு மேல்…

மேலும்...

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி!

ரியாத் (22 ஜூன் 2020): சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இவ்வருடம் (2020) ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்களன்று இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இவ்வாண்டு (2020 – 1441) வெளிநாட்டு ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை .எனினும் உள் நாட்டில் வசிக்கும் குறைந்த அளவிலான யாத்ரீகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்படுள்ளது. மேலும் கொரோனா…

மேலும்...

ஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி!

துபாய் (22 ஜூன் 2020): இதுவரை உலகம் கண்டிராத கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறையும் அதனை சார்ந்த விமான போக்குவரத்து சேவை மற்றும் பயண சேவைகள் வழங்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்திருக்கும் தறுவாயில், ஒரு சில நாடுகள், தங்களின் நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விலக்கிக்கொண்டு வருகின்றன. உலக அளவில் சுற்றுலா…

மேலும்...