சென்னை(11 அக் 2021): தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள திருநங்கை நமிதா மாரிமுத்து திடீரென வெளியேற்றபிப்பட்டுள்ளார்.
அவர் ஏன் வெளியேற்றபட்டார் என்ற காரணம் வெளிவராத நிலையில் கொரோனா காரணமாக அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பிக்பாஸில் பங்கேற்றுள்ள மற்ற போட்டியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என்றும் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.