சவூதி அரேபியாவில் தமிழர் மரணம்!

Share this News:

அபஹா (14 பிப் 2023): சவூதி அரேபியா அபஹாவில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருச்சிராப்பள்ளி அரியலூரைச் சேர்ந்த எட்டு வருடங்களாக சவூதியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

விடுமுறை முடிந்து நாட்டிலிருந்து திரும்பி வந்து மூன்றரை வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார்.

அபாஹா அசீர் மருத்துவமனை பிணவறையில் உள்ள சடலம் குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி மேலதிக நடைமுறைகள் முடிந்தபின் வீட்டிற்கு அனுப்பப்படும் என்று ஜித்தா துணைத் தூதரக உறுப்பினர் ஹனிபா மஞ்சேஸ்வரம் தெரிவித்தார்.

ரவிச்சந்திரனுக்கு அப்பா, முருகேசன், அம்மா, கல்யாணி. மனைவி செல்வராணி. மற்றும் கவியரசன் பார்த்தசாரதி ஆகிய குழந்தைகள் உள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *