சிறையில் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஸ்ரத் ஜஹானுக்கு துன்புறுத்தல் – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
புதுடெல்லி (22 டிச 2020): டெல்லி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹானுக்கு சிறையில் சக கைதிகளால் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டதாக அளிக்கப் பட்ட புகாரை அடுத்து நீதிமன்றம் இஸ்ரத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளது,. ஜஹான் அளித்துள்ள புகாரில்,”நான் ஒரு தவறான புகாரில் தண்டிக்கப்படுகிறேன். இது ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம். செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், அவர்கள் (கைதிகள்) என்னை மோசமாக அடித்து வாய்மொழியாக துஷ்பிரயோகம்…