ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!
லக்னோ (13 ஏப் 2020): நாட்டில் தொடரும் ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் பெண் தொழிலாளி ஒருவர் தனது ஐந்து குழந்தைகளை கங்கை நதியில் வீசி எறிந்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் படோஹியில் உள்ள ஜஹாங்கிராபாத் எனும் ஊரைச் சேர்ந்த தம்பதிகள் மிரிதுல் யாதவ் – மஞ்சு ஆகியோர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் என ஐந்து குழந்தைகள் இருந்தனர். தினக்கூலிகளான இவர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் உணவில்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில்…