
பேக்கரியை துவம்சம் செய்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்!
மதுரை (08 ஜூன் 2021): ஊரடங்கு காலத்தில் அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து துவம்சம் செய்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க பிரமுகர் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா முழு ஊரடங்கால் இந்த பேக்கரி அடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்தனர். அவர்கள் பேக்கரி முன் போடப்பட்டிருந்த…