
விஜய்-யைப் பாதுகாக்கிறதா திமுக?! விஜய் இன்னும் கைது செய்யப் படாதது ஏன்?
கரூர் (03 அக் 2025): தவெக தலைவரும் நடிகருமான விஜய்-யின் கரூர் “ரோட் ஷோ” வில் நடந்த மரணங்களுக்கு தவெக தலைவர்களின் பொறுப்பற்ற, முன்னேற்பாடற்ற, தற்குறித்தனமான செயல்பாடுகள்தான் காரணம் என உயர் நீதிமன்றம் கிட்டத்தட்ட உறுதிபடுத்தி விட்டது. கடந்த வாரம் முழுக்க நடந்த தீவிர விசாரணை, வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றம் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 27 செப் 2025 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட “ரோட் ஷோ”…