வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை – பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை
சென்னை (15 ஜூலை 2020): தமிழகத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சமூக விரோதிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சங்பரிவார் அமைப்புகளையும் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக பாப்புலர் ப்ரண்ட் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் மத ரீதியான மோதல்களை உருவாக்கும் நோக்கோடு சில…
