துபாய் (30 ஜூன் 2021): ஐக்கிய அரபு அமீரகம் 5 நாடுகளுக்கான பயணத் தடையை ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது.
எதிஹாத் ஏர்வேஸை மேற்கோள் காட்டி கலீஜ் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும்.
TRAVEL ALERT: Due to ongoing restrictions, all Etihad flights from India, Pakistan, Bangladesh, and Sri Lanka remain suspended until 21 July. Read more: https://t.co/mjTAQ0uAS5 (1/2) pic.twitter.com/Hvx1CZ7TTI
— Etihad Airways (@etihad) June 29, 2021
பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எதிஹாத் ஏர்வேஸ் தனது டிவிட்டரில் இதனை தெரிவித்துள்ளது.