தண்ணீரிலிரும் பரவும் கொரோனா – பிரான்ஸ் அதிர்ச்சித் தகவல்!

பாரிஸ் (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் தண்ணீரிலும் பரவுவதாக பிரான்ஸ் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும்கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் இதுவரை 1.52லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 20 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பை சந்தித்த நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸ் நகரின் சீன் நதி…

மேலும்...

கனடாவில் பயங்கரம் – மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி!

டொராண்டோ (20 ஏப் 2020): கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கன்டாவின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீசார் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண்…

மேலும்...

கொரோனாவால் இதுவரை 23 லட்சம் பேர் பாதிப்பு!

நியூயார்க் (18 ஏப் 2020): உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 23 லட்சத்து 6 ஆயிரத்து 016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 028 பேர் பலியாகி உள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் உலகின் 200 க்கும் அதிகமான நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 23 லட்சத்து 6 ஆயிரத்து 016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 028 பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்து 88 ஆயிரத்து 633 பேர்…

மேலும்...

கொரோனா வைரஸ் (கோவிட் 19) பரவியது எப்படி? – அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன் (18 ஏப் 2020): கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகானத்தின் ஆய்வகத்திலிருந்து தவறாக வெளியேறியதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை சீனாவின் வுகான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. சீன அரசும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகத் அறிவித்திருந்தது. இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச்…

மேலும்...

முக்கியமான நேரத்தில் ட்ரம்பின் முடிவு – உலக தலைவர்கள் கவலை!

வாஷிங்டன் (15 ஏப் 2020): உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான…

மேலும்...

அப்போது ஊகான் தற்போது பெய்ஜிங் – கொரோனா பரபரப்பில் மீண்டும் சீனா!

பெய்ஜிங் (13 ஏப் 2020): சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள விவகாரம் அங்கு பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த வாரம் பெய்ஜிங்கில் மட்டும் ஒரே நாளில் 99 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரேநாளில் 108 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட 6 வாரங்கள் கழித்து தற்போது அங்கு வைரஸால்…

மேலும்...

இனி விசா வழங்கப்பட மாட்டாது – அமெரிக்க அதிபர் திடீர் உத்தரவு!

வாஷிங்டன் (12 ஏப் 2020): அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டினரை உடனடியாக அழைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். விசா தடைகள் தொடர்பாக டிசம்பர் 31 வரை நடைமுறையிலுள்ள வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ள டிரம்ப், தங்கள் குடிமக்களைத் திரும்ப அழைக்க மறுத்தாலோ அல்லது காரணமின்றித் தாமதித்தாலோ அந்த நாடுகள், அமெரிக்காவுக்குப் பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளா். மேலும் அமெரிக்காவிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைத்…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….

மேலும்...

கொரோனாவின் கோரமுகம் – வீதிகளில் வீசப்படும் உடல்கள்!

குவிட்டோ (08 ஏப் 2020): கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான ஈகுவேடாரில் மரணிக்கும் உடல்கள் வீதிகளில் வீசப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈகுவேடார் உலகின் ஏழை நாடுகளில் ஒன்று. இங்கு சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 220 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கோரமுகத்தால் வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டு இருக்க, ஏழை நாடுகள் இதன் பாதிப்பால் தவித்துக் கொண்டு இருக்கின்றன. தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் பிப்ரவரி 15ம் தேதி கொரோனா…

மேலும்...

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – அச்சத்தில் மக்கள்!

பீஜிங் (07 ஏப் 2020): சீனாவில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் இதுவரை 81,708 பேரை கொரோனா நோய்த்தொற்று தாக்கியுள்ளது. அவா்களில், 1,299 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 77,078 போ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனா். 3,331 போ் உயிரிழந்துவிட்டனா். இந்த நோய்த்தொற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துவிட்டனா். இதனிடையே, நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தரைவழி, வான்வழி போக்குவரத்து…

மேலும்...