சென்னை ஷஹீன் பாக் – தொடரும் 8 வது நாள் போராட்டம் -வீடியோ

சென்னை (21 பிப் 2020): சென்னை ஷஹீன் பாக் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடியால் பலர்…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – கேரள முதல்வர் சென்னை வருகை!

சென்னை (21 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பங்கேற்கிறார். நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை, கோவை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது….

மேலும்...

பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண் – ஆவேசப்பட்ட உவைசி!

பெங்களூரு (20 பிப் 2020): சி ஏஏ எதிர்ப்பு பேரணியில் பெண் ஒருவர் பகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் குடியுரிமைசட்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் அசாதுத்தீன் உவைசியும் கலந்து கொண்டார். அப்போது, அமுல்யா என்ற பெண் இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இதனால் ஆவேசமடைந்த உவைசி, அந்த பெண் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இவர் எங்கள் அணியில்…

மேலும்...
shaheen-bagh

போக்குவரத்துக்கு நாங்கள் இடையூறல்ல போலீஸ்தான் – ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் – (VIDEO)

புதுடெல்லி (20 பிப் 2020): ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் யாரும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை போலீஸ்தான் வழியை அடைத்து வைத்துள்ளது என்று ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம்…

மேலும்...

விழி பிதுங்கி நிற்கும் மோடி அமித் ஷா – தெலுங்கானா மாநிலமும் கை விரிப்பு!

புதுடெல்லி (20 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதால் மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு. குடியுரிமை சட்டம் அமல்படுத்தப் பட்டது முதலே மத்திய அரசு தேன் கூட்டுக்குள் கைவிட்ட நிலையில் மாட்டிக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிதவிக்கும் இந்தியாவிற்கு இச்சட்டம் அவசியம்தானா என பாஜகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களில் சிலரும் மத்திய அரசை கேள்வி கேட்க தொடங்கினர். இந்நிலையில் இச்சட்டத்தை…

மேலும்...

ஷஹீன் பாக் மாடல் தொடர் போராட்டம் கோவையிலும் தொடங்கியது – வீடியோ!

கோவை (20 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் நாடெங்கும் பரவியுள்ள நிலையில் கோவையிலும் தொடர் போராட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லியைப் போன்று சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையிலும் பல்லாயிரக் கணக்காணோர் பங்கேற்று தொடர் போராட்டத்தில்…

மேலும்...
shaheen-bagh

டெல்லி ஷஹீன் பாக்கிலிருந்து களத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை – போராட்டக் காரர்கள் திட்டவட்டம்!

புதுடெல்லி (20 பிப் 2020): ஷஹீன் பாக்கிலிருந்து வேறு இடத்திற்கு போராட்டக்களத்தை மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை என்று குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது….

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் நடைபெற்ற பேரணி – வீடியோ தொகுப்பு!

சென்னை (20 பிப் 2020): இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜமாத்துல் உலமா சபை தலைமையில் தமிழகமெங்கும் பிப்ரவரி 19 அன்று பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில்…

மேலும்...

சாக வேண்டும் என்றே வீதிக்கு வருகிறார்கள் – யோகி ஆதித்யநாத்தின் விஷம் கக்கும் பேச்சு!

லக்னோ (19 பிப் 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு வருபவர்கள் சாகுவதற்காகவே வருகிறார்கள் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடூரமாக பேசியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் 2 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் மட்டும் 22 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலர் போரட்டங்களில் கலந்து கொள்ளாத அப்பாவி மக்களும் அடங்குவர். உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்கள் யாரும்…

மேலும்...

சிஏஏ எதிர்ப்பு: அதிராம்பட்டினத்திலும் தொடங்கியது தொடர் போராட்டம்!

அதிராம்பட்டினம் (19 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஷாஹீன் பாக் மாடலில் அதிராம்பட்டினத்திலும் தொடர் போராட்டம் தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை பின்பற்றி, தொடர் போராட்டம் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாநிலம் தழுவிய மாபெரும் அமைதி பேரணி சென்னையில்…

மேலும்...