சவூதி அரேபியாவின் புதிய உத்தரவு இந்தியர்களுக்கும் பொருந்தும்!

ரியாத் (30 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் குடியுரிமை அட்டை (இக்காமா) காலாவதி காலம் வரும் ஜனவரி 31, 2022 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி…

மேலும்...

டிசம்ப 15 முதல் இந்தியாவிலிருந்து மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்!

புதுடெல்லி (26 நவ 2021): எதிர் வரும் டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்திற்கு சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து,…

மேலும்...

இந்தியவிலிருந்து துபாய் செல்பவர்களுக்கு எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை நிறுத்தக் கோரிக்கை!

புதுடெல்லி (13நவ 2021): துபாய் செல்லும் இந்திய பயணிகளுக்கு விமான நிலையத்தில் எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை நிறுத்த இந்தியா ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தற்போதைய விதிகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணிக்கும் பயணிகள் தங்கள் ஆர்டிபிசிஆர் சோதனையைப் பெறுவதற்கு விமான நிலையத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டிய நிலை உள்ளது இதனால் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனைத் தேவையை நீக்குமாறு இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த…

மேலும்...

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் – பிரகாஷ் ராஜ்பஹர்!

புதுடெல்லி (12 நவ 2021): இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே தவிர முஹம்மது அலி ஜின்னா அல்ல என்று சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் பிரகாஷ் ராஜ்பஹர் தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா அல்ல ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பஹர் கூறியுள்ளார். முகமது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக்கியிருந்தால் இந்தியா பிளவுபட்டிருக்காது பிரிவினைக்கு ஜின்னா…

மேலும்...

மோடிக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன் (25 செப் 2021):  பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் உள்ள பூங்காவான லாஃபாயெட் சதுக்கத்தில் டஜன் கணக்கான இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களை சந்தித்து மோடி பேச்சுவர்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மோடிக்கு எதிராக அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது. “இந்தியாவை பாசிசத்திலிருந்து காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மனித உரிமை மீறல்கள்,…

மேலும்...

இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தம்!

புதுடெல்லி (18 செப் 2021): இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவூதி அரேபியா இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சார்ட்டட் விமான சேவை மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது UAE கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மூலம் இணைப்பு விமான சேவைகள் இப்போது இலகுவாக கிடைக்கின்றன. இதனால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சவுதி அரேபியாவிலிருந்து…

மேலும்...

துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி உரையாடல்!

புதுடெல்லி (03 செப் 2021): அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடிக்கொண்டனர். வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்த உரையாடலில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகளைப் பற்றி தலைவர்கள் பேசினர் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதித்தனர். மேலும் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது….

மேலும்...

இந்தியா ஆப்கான் உறவை தொடர தாலிபான் விருப்பம் !

காபூல்(30 ஆக 2021): இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் உறவை தொடர விரும்புவதாக தாலிபான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தாலிபான் இயக்கத்தின் மூத்த தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாய் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “”இந்த துணைக் கண்டத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களைப்…

மேலும்...

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

டோக்கியோ (28 ஆக 2021): டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்யோவில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் 4 -வது போட்டியில், உலகின் 3 -வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவோவை வீழ்த்தி பாராலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் பவினா படேல் படைத்தார். பாவினா 7-11, 11-7,…

மேலும்...