இந்தி நடிகர் ரிஷிகபூர் மரணம்!

மும்பை (30 ஏப் 2020): புற்று நோய் பாதிப்பு காரணமாக பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் காலமானார் கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று 2019-ம் ஆண்டு நாடு திரும்பினார். இந்நிலையில்நேற்று இரவு இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மும்பை எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும்,…

மேலும்...

அடுத்தடுத்து குழந்தைகள் – நடிகை அமலாபால் அதிரடி!

சென்னை (30 ஏப் 2020): திரைப்பட நடிகை அமலாபாலுக்கு சினிமா வாய்ப்பு உள்ளதோ இல்லையோ, இப்போது சமூக வலைதளங்களில்தான் அதிக பிசியாக உள்ளார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகை அமலாபால் திடீரென இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார். கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் இருவரும் விவாகரத்து பெற்றனர். அமலாபால் என்றாலே சர்ச்சை என்பது ஆகிவிட்டது. இவரின் விவாகரத்துக்குப் பின்னால், இவரையும் தமிழின் பிரபல நடிகரையும் முன்னிலை படுத்தி கிசுகிசுக்கப்பட்டது. அது…

மேலும்...

புற்று நோய் மற்றும் மூச்சு திணறல் காரணமாக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (30 ஏப் 2020): புற்று நோய் பாதிப்பு காரணமாக பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று 2019-ம் ஆண்டு நாடு திரும்பினார். இந்நிலையில்நேற்று இரவு இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மும்பை எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் ரிஷி கபூருக்கு சிகிச்சைஅளித்து…

மேலும்...

பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் மரணம்!

மும்பை (29 ஏப் 2020): பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் (54) மும்பையில் புதன்கிழமை காலமானார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இர்ஃபான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே…

மேலும்...

மகனின் நிலையை நினைத்து நடிகர் விஜய் கவலை!

சென்னை (14 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவில் சிக்கியுள்ள நடிகர் விஜயின் மகன் சஞ்சயை நினைத்து நடிகர் விஜய் கவலை அடைந்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக…

மேலும்...

நடிகர் சல்மான்கான் தினக் கூலிகளுக்கு செய்த பிரமிக்க வைக்கும் உதவி!

மும்பை (09 ஏப் 2020): இந்தி நடிகர் சல்மான் கான் தினக் கூலிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 3000 வழங்கி உதவி புரிந்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு நாடெங்கும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தவிர தினக்கூலிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தினக்கூலிகள் 25000 பேருக்கு தலா ரூ 3000 வீதம் வழங்கி பெரும் உதவி புரிந்துள்ளார். இவற்றை ஒவ்வொருவருக்கும்…

மேலும்...

கடுங்கோபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் – காரணம் இதுதான்!

சென்னை (09 ஏப் 2020): பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கடுங்கோபத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் கோபத்தின் பின்னணி இதுதான். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘டெல்லி 6’ என்ற திரைப்படத்தில் வரும் ‘மஸக்கலி’ என்ற பாடலின் ரீமிக்ஸ் வெர்சனாக, கொரோனா வைரஸால் லாக்டவுனாக இருக்கும் இத்தருணத்தில் யூடுபில் வெளியாகி அதிவேகத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரீமிக்ஸ் பாடலை எதிர்த்துதான் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார். தானிஷ் பக்ஜி என்பவர் அந்த…

மேலும்...

வாவ் அஜீத் – ரூ 1.25 கோடி வழங்கி அசர வைத்து அதிரடி!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் தடுப்பு பணிகளுக்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் பிரதமரும், பல மாநில அரசுகளும் பொதுமக்கள், பிரபலங்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர். அதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அளிக்கப்படும் நிதிக்கு 100% வரி விலக்கு உண்டு என்று அறிவித்தார். இதனைத்…

மேலும்...

பிரபல இந்தி நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அதிர்ச்சியில் பாலிவுட்!

மும்பை (07 ஏப் 2020): பாலிவுட் நடிகையான ஷஜா மொரானிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷஜா மொரானி பிரபல இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் மகளாவார். நடிகர் ஷாரூக் கான் தயாரித்த ஆல்வேஸ் கபி கபி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். தன் மகளும் நடிகையுமான ஷஜா மொரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை கரீம் மொரானி உறுதி செய்துள்ளார். திங்களன்று ஷஜா மொரானி தமக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தார். அன்று, மாலை அவருக்கு…

மேலும்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை குரு மரணம்!

திருவனந்தபுரம் (06 ஏப் 2020): பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குருவும் மலையாள இசையமைப்பாளருமான அர்ஜுனன் மாஸ்டர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. 1968-ல் இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார் அர்ஜுனன். 200 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். கே.ஜே. யேசுதாஸ், அர்ஜுனனின் இசையில் தான் முதலில் பாடினார். 1981-ல் அர்ஜுனன் இசையமைத்த Adimachangala என்கிற மலையாளப் படத்தில் முதல் முதலாக கீ போர்டு வாசித்தார் ரஹ்மான். இதனால் அர்ஜுனன் மீது…

மேலும்...