அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

சென்னை (02 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,757 அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் இன்றுவரை 1,341…

மேலும்...

கல்யாணராமனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை – பாஜக தலைவர் பகீர் தகவல்!

சென்னை (02 மே 2020): கல்யாணராமனுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வருபவர் கல்யாணராமன். அவர் தன்னை பாஜகவில் பொறுப்பில் உள்ளதாகவே காட்டிக் கொள்வார். இந்நிலையில் இன்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” கல்யாணராமன் பாஜகவின் எந்தவித பொறுப்பிலும் இல்லை. அவர் சமூக வலைதளங்களில் கூறும் கருத்துக்களுக்கும் பாஜகவுக்கும்…

மேலும்...

அப்போதே அவன் மீது நடவடிக்கை எடுத்திருக்கனும் – நாகர்கோவில் காசி குறித்து சின்மயி பகீர் தகவல்!

சென்னை (02 மே 2020): ஆபாச குப்பை நாகர்கோவில் காசியை குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்ததாக சின்மயி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் ரீதியாக சூறையாடியாது இல்லாமல், அவர்களிடம் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்த நபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி. வயது 26சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார். படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா…

மேலும்...

சென்னையில் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

சென்னை (02 மே 2020): சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக்கோரி சென்னை கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போலீஸ் வாகன முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சிறப்பு ரெயிலை ஏற்பாடு…

மேலும்...

சென்னையை மிரட்டும் கொரோனா – காரணம் என்ன?

சென்னை (02 மே 2020): சென்னையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 203 தொற்றுகளில் 176 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1082 நபர்களில், 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்துள்ளது சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 48 நபரும்,…

மேலும்...

மக்கள் எது சொன்னாலும் கேட்பதில்லை – அடுத்த அதிரடிக்கு தயாராகும் காவல்துறை!

சென்னை (02 மே 2020): கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் மக்கள் அதனை சரிவர பின்பற்றுவதில்லை என்பதால் காவல்துறை மேலும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 161 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 6 நாட்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது….

மேலும்...

பாரசிடமால் கொடுப்பதற்கு லாக்டவுன் எதற்கு? – மன்சூர் அலிகான் கேள்வி!

சென்னை (01 மே 2020): “கொரோனா என்று பாரசிடமால் கொடுத்து கொஞ்சநாள் வைத்திருந்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்; இதற்கு எதற்கு லாக்டவுன்?” என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று…

மேலும்...

தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு!

சென்னை (01 மே 2020): தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 3-ம் தேதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று, இதுவரை இல்லாத அளவாக 161 பேருக்கு வைரஸ்…

மேலும்...

சென்னை மக்கள் பீதி – இன்று மட்டும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (29 ஏப் 2020): சென்னையில் இன்று (புதன்கிழமை) மட்டும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 2 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 94 பேருக்கும், செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், விழுப்புரத்தில் இருவருக்கும் இன்று…

மேலும்...

சலூன் கடைக்காரருக்கு கொரோனா – முடி வெட்டியவர்களுக்கு கொரோனா சோதனை!

சென்னை (29 ஏப் 2020): சென்னை கோயம்பேடு சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் முடி வெட்டியவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர், சென்னை நெற்குன்றத்தில் தங்கி, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு, கோயம்பேடு மார்க்கெட் ரோடு என 2 இடங்களில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் தனது சொந்த ஊருக்கு சென்றபோது அவரை ஒரு நாய் கடித்துள்ளது. அதனால்,…

மேலும்...