12 தப்லீக் ஜமாஅத்தினர் சிறைக்கு அனுப்பி வைப்பு!
ஷாஜஹான்பூர் (01 மே 2020): உத்திர பிரதேசத்தில் கொரோனா தனிமைப் படுத்தலுக்குப் பிறகு 12 தப்லீக் ஜமாஅத்தினர் தாற்காலிக சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதில் தப்லீக் ஜமாஅத்தினர் சிலரும் கொரோனாவால் பாதிக்கப் பட்ட நிலையில், தாய்லாந்தை சேர்ந்த 9 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் அரசின் உத்தரவை மீறியதாகக் கூறி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்போது தற்காலிக சிறைக்கு அனுப்பப் பட்டனர்….
