சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (20 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை மழை தொடர வாய்ப்புள்ளது. சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையுடன் இடியுடன் கூடிய மழை, புழுதி காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்கா, அல்பாஹா, அல்…

மேலும்...

பஹ்ரைன் 51 வது தேசிய கொண்டாட்டம்!

மனாமா (18 டிச 2022): பஹ்ரைன் 51 வது தேசிய தின விழா டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சாகீர் அரண்மனையில் நடைபெற்ற தேசிய தின விழாவில் பஹ்ரைன் ஆட்சியாளர் ஹமாத் பின் இசா அல் கலீஃபா தேசிய தின செய்தியை வழங்கினார். பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவும் விழாவில் கலந்து கொண்டார். மேலும், பஹ்ரைன் கண்காட்சி மற்றும் சுற்றுலா ஆணையம் மற்றும் நாட்டின் கவர்னரேட்டுகள் மற்றும்…

மேலும்...

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாமிடம்!

துபாய் (17 டிச 2022): சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது. uromonitor International இன் 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 சுற்றுலா நகரங்களின் பட்டியலில் பாரிஸ் முதலிடத்திலும், துபாய் இரண்டாமிடத்திலும் உள்ளது. முதல் பத்து பட்டியலில் உள்ள மற்ற நகரங்கள் ஆம்ஸ்டர்டாம், மாட்ரிட், ரோம், லண்டன், முனிச், பெர்லின், பார்சிலோனா மற்றும் நியூயார்க். அதேவேளை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக துபாய் முதலிடத்தில் உள்ளது. நிதித்துறை, வணிகத்…

மேலும்...

அம்பேத்கரை அடையாளப்படுத்தியது முஸ்லிம்லீக் தான் : முன்னாள் எம்.பி பேச்சு!

ரியாத் (17 டிச 2022): காயிதே மில்லத் பேரவை ரியாத் சார்பாக சந்திப்போம் சங்கமிப்போம் என்கிற நிகழ்ச்சி க்ளாஸிக் அரங்கில் வெள்ளிக்கிழமை (16 டிசம்பர் 2022) நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினர் M. அப்துல்ரஹ்மான் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வுக்கு பேரவையின் தலைவர் சுலைமான் ஃபைஜி தலைமை தாங்க, பொதுச்செயலாளர் லால்பேட்டை நாஸர் தொகுத்து வழங்கினார். “கலிமா” ஷாகுல்ஹமீது; கேஎம்சிசி முஸ்தஃபா, இந்தியன் வெல்பேர் ஃபாரம் ஜாகிர், சவூதி திமுக மருத்துவர் சந்தோஷ் ஆகியோர்…

மேலும்...

சவூதி வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

ரியாத் (17 டிச 2022): சவுதி அரேபியாவில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் பகுதியில் உள்ள மஜ்ரிதா கவர்னரேட்டில் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு குழு வெள்ளத்தில் இருந்து ஒருவரின் உடலை வெளியே எடுத்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குப்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்!

துபாய் (16 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் 18 வயதுக்குட்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்வது உட்பட பல விதிகளைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மனிதவள அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் புதிய சட்டத்தை அறிவித்தது. புதிய சட்டத்தின்படி…

மேலும்...

பொதுமக்களை கவரும் ரியாத் பழங்கால தீரா வணிக மையம்!

ரியாத் (15 டிச 2022): சவுதி அரேபியாவின் பழங்கால சந்தையான ‘ தீரா வணிக மையம் (தீரா சூக்)’ பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரியாத் சீசனின் ஒரு பகுதியாக சவூதி மக்கள் பழங்கால உடையணிந்து வருவதால் அதனைக் காண பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். ஒரு நூற்றாண்டு பழமையான சந்தையில் அரபு நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறையின் கண்கவர் காட்சிகளுக்காக மக்கள் அங்கு கூடுகின்றனர். சவூதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பழங்கால வாழ்க்கை முறைகள் மற்றும்…

மேலும்...

மதீனாவிற்கு 8 கோடிக்கும் அதிகமான யாதரீகர்கள் வருகை!

மதீனா (16 டிச 2022): மதீனாவில் உள்ள ஹரம் மசூதியில் 5 மாதங்களில் 8 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் தொழுகை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஹரம் விவகாரத் துறைத் தலைவர் ஷேக் அப்துர்ரஹ்மான் சுதைஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹிஜ்ரா ஆண்டின் தொடக்கமான முஹர்ரம் முதல் கடந்த 12 நாட்கள் வரை தொழுகையை நிறைவேற்றிய பெண்கள் உட்பட யாத்திரிகர்களின் எண்ணிக்கை இதுவாகும். இந்த காலகட்டத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ரவுதா…

மேலும்...

மோசமான கால நிலையால் சவூதியில் வேலை நாட்களை மாற்ற பரிந்துரை!

ரியாத் (15 டிச 2022): சவுதி அரேபியாவில், மோசமான காலநிலையில் தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு வர வேண்டாம் என நிர்வாகம் மற்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரியாத் உட்பட சவூதி அரேபியாவின் பல நகரங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான மழை, புயல் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். முக்கியமாக, பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் பணி செய்யும் இடத்திற்குச் சென்று சேர திணறி வருகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வீட்டில் இருந்தபடி…

மேலும்...

உலகக் கோப்பை ஜுரத்தின் இடையே குளிர் காலத்தை வரவேற்கும் கத்தார்!

தோஹா (14 டிச 2022): கத்தாரில் குளிர் அதிகமாக உள்ளது. நாட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 செல்சியஸ் பாகையாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் பதிவாகியுள்ளது. மிசைட் (13), வக்ரா (16), தோஹா விமான நிலையம் (18), கத்தார் யூனி (17), அல் கோர் (14), கரானா (14), அபு சாம்ரா (16) மற்றும் குவைரியா (16) செல்சியசாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தோஹா நகரில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும்,…

மேலும்...