தமிழக வாக்கு எண்ணிக்கை – 1 மணி நிலவரம்!
கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னிலை மொத்தம் திமுக கூட்டணி 145 145 அதிமுக கூட்டணி 88 88 அமமுக கூட்டணி 0 0 மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி 0 0 மற்றவை 0 0
கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னிலை மொத்தம் திமுக கூட்டணி 145 145 அதிமுக கூட்டணி 88 88 அமமுக கூட்டணி 0 0 மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி 0 0 மற்றவை 0 0
கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னிலை மொத்தம் திமுக கூட்டணி 142 142 அதிமுக கூட்டணி 91 91 அமமுக கூட்டணி 0 0 மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி 0 0 மற்றவை 0 0
கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னிலை மொத்தம் திமுக கூட்டணி 135 135 அதிமுக கூட்டணி 92 92 அமமுக கூட்டணி 0 0 மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி 0 0 மற்றவை 0 0
சென்னை: நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 தொகுதிகளைக் கடந்து திமுக கூட்டணி சுமார் 135 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. ஆளும் அதிமுக கூட்டணி 92 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.
கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னணி மொத்தம் திமுக கூட்டணி 136 136 அதிமுக கூட்டணி 92 92 அமமுக கூட்டணி மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி மற்றவை
சென்னை (30 ஏப் 2021): ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுகவினருக்கு தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், “வாக்குக் கணிப்பு”-“எக்சிட் போல்” என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித்…
சென்னை (30 ஏப் 2021): இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மே ஒன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கியது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் (28.04.2021) தொடங்கிய நிலையில், ஏராளமானோர் தடுப்பூசிக்கு செலுத்திக்கொள்ள தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டனர்….
சென்னை (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை நாடெங்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….
சென்னை (18 ஏப் 2021): கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த…
சென்னை (17 ஏப் 2021) நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசியே காரணம் என வதந்தி பரப்புவதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே விவேக் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது….