வியாபாரிகள் ஹேப்பி – பீதியில் பொது மக்கள்!
திருநெல்வேலி (11 மே 2020): 47 நாட்களுக்குப் பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள்தான் பீதியில் உள்ளனர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு இன்று முதல் 34 தொழில்சார்ந்த கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் அதிகாலையிலேயே டீ கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் முதல் நாளில் சுமார் 65 விழுக்காடு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்று நெல்லையில் அனைத்து நகைக் கடைகளும்…
