தொடர்ந்து சரிவை சந்திக்கும் அதானி குழுமம் – கண்காணிப்பை தீவிரப்படுத்தும் செபி!
புதுடெல்லி (23 பிப் 2023): பங்குச்சந்தையில் கௌதம் அதானியின் நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ள நிலையில், செபி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கௌதம் அதானியின் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை செபி கண்காணித்து வருகிறது. சட்டச் சிக்கல்களுக்குப் பயந்து, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து ஓரியண்ட் சிமெண்ட்ஸ் விலகியுள்ளது. சுமார் 25 லட்சம் கோடியாக இருந்த அதானி குழும நிறுவனங்களின் தற்போதைய மதிப்பு 7.5 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. நேற்று மட்டும் அதானி எண்டர்பிரைசஸ்…
